25 ஏக்கர் சப்போட்டா, மா மற்றும் தென்னை மரங்களுக்கு தானியங்கி சொட்டு நீர் பாசன முறை

👨🏻‍💼திரு. விமல் அவர்கள் கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் 25 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கரூரில் வசித்து வருகிறார், 🇮🇳இந்தியாவில் 🦠 கொரோனா பரவலின் ஆரம்பத்தில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியவுடன் இவர் 📆 15 நாட்கள் தோட்டத்தில் வந்து தங்கி விட்டார். அப்பொழுது அவர் அறிந்து

Read More

கொரோனா வைரஸ் லாக்-டவுன் நேரங்களில் பயிர் & மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் பிரச்சனையா?

இந்த 🦠 லாக்-டவுனில் 🌴 தோட்டத்தில் உள்ள செடி மற்றும் மரங்களுக்கு நீர் 💦 பாய்ச்சுவதில் சிரமமா? [caption id="attachment_2710" align="alignnone" width="300"] timer based irrigation[/caption] 🏢ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூசன்ஸின் தயாரிப்பான 🎛 "தானியங்கி சொட்டு நீர் பாசன கருவியினை” பயன்படுத்தி தோட்டத்திற்க்கே செல்லாமல் வெளியில் இருந்தே

Read More

தென்னை மரத்திற்கு தானியங்கி சொட்டு நீர் பாசனம்

இந்த பதிவின் மூலம் தானியங்கி முறையில் நுண்ணீர் 💦பாசனம்(Drip and sprinkler) எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்: 1. 👳🏽‍♂️விவசாயி ஒருவர் 10 ஏக்கர் தென்னை 🌴பயிர் செய்து வருகிறார் என்று வைத்து கொள்வோம். 2. அந்த தோட்டத்தில் இரண்டு 💧போர்வெல் மற்றும் ஒரு கிணறு💧 உள்ளது என்று வைத்து கொள்வோம். 3. அந்த👳🏽‍♂️

Read More
1 6 7 8 9 10
Need Help?